அவளின் வார்த்தைகள்


உன் இதழ் சிந்தும்
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
என் உயிரை குறிபார்க்கும்
அம்புகள் என்பதை அறிவாயா....?

No comments: