கடவுள்
நிழல்களை நிஜங்களாக்கவும்நிஜங்களை நிழல்களாக்கவும் அறிந்தவனே...........!உந்தன் விளையாட்டுப் பொருளாய் எம்மைபடைத்து விளையாட விடுபவனே.........!எம்மை அறிந்தால் உம்மைஅறிய முடியும் என்பதை....உணர்வில்லாமல் உணர்த்துபவனே.................!உன்னை அறிந்ததை உணர்த்தாமல்எம்மையும் உணர்விழக்கச் செய்பவனே..........!உன்னை வணங்குகிறேன் ஆனால்............?உன்னை உணர்வதற்காக அல்ல.............!என்னை உணர்வதற்காகவே.............!
1 comment:
/உன்னை உணர்வதற்காக அல்ல.............!
என்னை உணர்வதற்காகவே.............! /
அருமையான வரிகள்
Post a Comment