தருணம் : இதுவரை கடந்து வந்த நாட்களைப் பற்றி..


" நிசப்தமில்லா
இரவுகள்
நித்திரையின்றி..
எங்கே தொலைத்தேன் .?

நித்திரையையும்,
நிம்மதியையும்.....!

தொலைத்த இடம்
தெரியாவிட்டாலும்,
தேடல் தொட
ங்கியது..!

சந்தோஷமும் ,
நிம்மதியும் ,
புறவுலகில் என்றெ
ண்ணி....
நிற்காமல் ஓடி ,

இடம் ஒன்றை பிடித்தேன் .
வழியில் வந்த
சந்தோஷத்தை
யும்
வேதனையையும்
பொருட்ப
டுத்தாமல்...!

இங்கே கற்றுத்தரப்படுவது ,
இடம் ஒ
ன்றை பிடிக்கும்
வழியை
மட்டுமே....!

வழியின் நிகழ்வுகளை
பொறுப்பேற்று ,
சந்தோஷப்பட
வோ....
வலியை நெஞ்சில்
தாங்கவோ

கற்றுத்தரப் படுவம் இல்லை...
உரிமை
வழங்கப்படுவதும் இல்லை.....

இதனால்தான் ஏனோ
இடம் பிடித்த...
அனைவர் நெஞ்சிலும்
விஞ்சியிரு
ப்பது..
வெற்றிடமும்....
ஏமாற்றமுமே.......! "







No comments: