தீண்டாமை


நித்தமும்
உன் நினைவுகளோடு........!

ஆனால் நிஜத்தில்
எனைவிட்டு விலகியே.............!

நான் என்ன
தீண்டத்தகாதவனா......?

நீ விலகிச்செல்வதற்கு........!

உன் தீண்டல் இல்லாவிடினும்
வார்த்தைகளாவது வந்து
சேராதா...... எனைத்தேடி

No comments: