கடவுளும் மனிதனும்


உன்காதலுக்கு சுயம்வரம்
என் காதலுக்கு ஊர்வலம்

உன் சந்திப்பின் தொடக்கம்
மணவரையிலிருந்து............!


என் சந்திப்பின் தொடக்கம்
கல்லறையிலிருந்து............!

ஏனெனில் நீ இறைவன்
நான் மனிதன்.........!

No comments: