திறக்கும் விழிகளுக்கு
ஜோதிதரிசனமாய்
உன்முகம் காட்டி
நிமிடங்களை
நிஜங்களாக்கி
நல்வழிப்படுத்துவாய் எனும்
நம்பிக்கையில்

தினமும்
உதயமாகிறது
என்
அதிகாலைப்பொழுதுகள்.............!
தளத்திற்கு வருகை புரிந்த உங்களுக்கு நன்றி.. விமர்சனங்கள் அளித்துள்ள அனைத்து உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல.
0 comments:
Post a Comment