அதிகாலைப்பொழுதுகள்

உன் நினைவுகளோடு
திறக்கும் விழிகளுக்கு

ஜோதிதரிசனமாய்
உன்முகம் காட்டி

நிமிடங்களை
நிஜங்களாக்கி

நல்வழிப்படுத்துவாய் எனும்
நம்பிக்கையில்

தினமும்
உதயமாகிறது

என்
அதிகாலைப்பொழுதுகள்.............!

No comments: