இரவில் நட்சத்திரத்தை பார்த்தபோது



எனைப்பார்த்து கண் சிமிட்டும்
தேவதையே...!

இடரில்லா இரவில் மட்டும்
நமதுபயணம்....!

உன்னுள்
முழுமையாக நான்...

என்னுள்
சுவடு தெரியாமல் நீ...

உனைநெருங்க
எண்ணும்போது
இடைவெளி தேவையென்று
விலகி செல்கிறாய்.....!

நெருங்குவதும் விலகுவதுமாய்
……………………………நம் வாழ்க்கை.

No comments: