எனைப்பார்த்து கண் சிமிட்டும்
தேவதையே...!
இடரில்லா இரவில் மட்டும்
நமதுபயணம்....!
உன்னுள்
முழுமையாக நான்...
என்னுள்
சுவடு தெரியாமல் நீ...
உனைநெருங்க
எண்ணும்போது
இடைவெளி தேவையென்று
விலகி செல்கிறாய்.....!
நெருங்குவதும் விலகுவதுமாய்
……………………………நம் வாழ்க்கை.
No comments:
Post a Comment