விதை(என்ற வார்த்தை கவிதையின் முடிவில்)



ஆறறிவோடு அவனையும்
ஒரறி முதல்
ஐந்தறிவோடு அவைகளையும்

ஒருங்கிணைத்து தரும்
ஒருவனை(ஒருத்தியை)
ஞனனம்
செய்ய தேடுகிறேன்
விதை(தி)யை

No comments: