காதல்





கண்களால் பார்வை வீசி
இதயத்தால் சொற்கள் பேசி
மௌனத்தால் விடை௯றும் தேவதையே...!

உன்சிரிப்பொலியால்
சிதைந்து போகிறேன்...

சிதைந்துபோன என் இதயத்துக்கு
இதம்தருவது அந்த
மூன்றெழுத்து வார்த்தை

No comments: