எளிமை


சபையில் பாடாத குயிலையும்
மேடையில் ஆடாத மயிலையும்
பந்தயத்தில் ஓடாத முயலையும்
பிரபலப்படுத்தியது அவைகளின்
எளிமையும் உழைப்பு மட்டுமே...!

1 comment:

J S Gnanasekar said...

நன்றாக இருக்கிறது.

-ஞானசேகர்