திரியை ஆண்பாலாக நினைத்து




ஒளிர்கிறேன்
உன் நினைவுகளால்

அவர்களின்
நினைவுகளில் மூழ்கியபடி

நானன்றியும்
அவர்கள் "அவர்கள்"....!

ஆனால் நீயின்றி
நா.......னா...........?

நீ முடிந்த(முடித்த)பின் நான்
"அவை"களாய்.....!

நான்முடிந்தபின் நீ
"அவர்"களாய்......!

No comments: