காலம்

வாசனையை நுகர
முயன்ற பொழுதுகளெல்லாம்
மொட்டுகளாய் மௌனம் சாதித்தாய்....!

வாசனையோடு பூத்துக் குலுங்கியபூது..
நுகர உரிமம் இல்லாதவனாய் நான்...!

1 comment:

Bee'morgan said...

Hi ஜகன், இவ்வளவு பதிவுகளா..? பாக்கவே மகிழ்ச்சியா இருக்கு.. எல்லாத்தையும் படிச்சிட்டு சொல்றேன்.. இதுதான் என் வலைப்பக்கம்..
http://beemorgan.blogspot.com/