உன் வார்த்தைகள்

சிறகு உதிர்ந்த ஈசலைப்போல்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் உன்
மௌன மொழிகளால்....

மீண்டும் சிறகுகள் முளைக்கும்
உன் மௌனம் எனக்கு
சம்மதமாக அமையுமென்றால்..........!

No comments: