கவிதை

வாழ்க்கையின் உயரங்களைத் தேடி
பூக்களின் சாலையில்

தவறி விழுந்து பெற்ற
வடுக்களின் வலிகள்

சொட்டிய குருதியின் சற்றே
வெளுத்து சிவந்த காயங்களோடு...

கதைகள் இல்லை...இல்லை...
கதைகளல்ல காவியங்கள்
கவிதைகளாய்........!

No comments: