கஜினி திரைப்படத்தை பார்த்தபிறகு

பாசத்தில்
என் தாயாக.....!

அழகில்
நிலவும் பொறமைப்படும்படியாக...!

அவளது உலகம்
எனக்காக என்று எண்ணுபவளாகவும்.....!

எனது உலகமும்
அவளுக்காக என்று எண்ணவைப்பவளுமாக..!

எனக்காக எதையும் கொடுப்பவளாய்...
அவளுக்காகவே நான் பிறந்துள்ளேன்
என்று எண்ண்வைப்பவள்....
அவள் ஒருத்திக்காக காத்துகிடக்கிறேன்....!

அப்படி ஒருவளை எனக்காக
இறைவன் கொடுப்பான்
என்ற நம்பிக்கையில்......!

No comments: