அவளின் நினைவுகளால்


உன் நினைவுகள்
என் நெஞ்சில்
தோன்றும் போதெல்லாம்
மனமெங்கும்
பூக்களின் வாசனைதான்॥!

அந்த வாசனையிலே
நான் என்னை
மறந்து விடுவேனா
என்றே பயப்படுகிறேன் ......!

No comments: