சோம்பலும் சுறுசுறுப்பும்

விடியாத இரவில்
விடியும் பொழுதை
தேடினேன் கிடைத்தது..
விடிந்த பொழுதில்
விடியாத இரவை
தேடினேன் கிடைக்கவில்லை .....!

No comments: