மனதின் சோம்பல்

சொப்பனத்தில் சுகம்
கண்டிடும் மனமே...

காலம் என்ற சோலையில்
புகுந்து தோல்விகள்
எனும் முட்களைஏற்றி

அனுபவம் என்ற
வடுக்களை பெற்று
வெற்றி எனும் சுகத்தை
காணமறுப்பதேனோ..?

No comments: