காதலியின் திருமணம் எண்ணி


மையலில் மதி மயங்கி
மனதில் மையம் கொண்டு

மஞ்சத்தில் உறவாட எண்ணி
சிறகின்றியும் பறந்த எனக்கு

தடயமின்றி வந்த கடிதத்தை
ஆவலாய் பிரித்த போதுதான்......?
புரிந்தது.......

அதுஎனக்கு சம்மதம்
தெரிவிக்கும்
சங்கீத வார்த்தை
ஞாலமல்ல

எனக்கு சமாதிகட்டும்
உனது
திருமண ஓலை.....!

No comments: