சிறகொடிந்த மனதில் மற்றொருவளின் நினைவுகள்

மலர்ந்த அவளின்
நினைவுகளால் மறுத்துபோன
என் மனதுக்குள்

சலனமின்றி
சத்த மிடுகிறது
உன் கொலுசின் ஓசை

சில்லை றையாய்
சிதறுகிறது
உன் சிரிப் பலை

ஏன் இந்த மாற்றம்...........?
குழப்பத்தில் குழம்புகிறேன்....!

No comments: