விதவை


அனைத்தையும்
இழந்தவள்...
உணர்ச்சிகளை தவிர..!

1 comment:

J S Gnanasekar said...

மணமாலை இழந்தாலே
முகமஞ்சள் இழந்தாலே
உடல் விதவையானதாலே
மனம் விதவையாவதில்லை!

ஒரு மிருகம்போடும் ஓலம்
நல்ல சகுனம் என்று சொல்வார்
தன் துணையிழந்த பெண்ணை
வெகுதூரம் நிற்கவைப்பார்.

ஒரு பழைய பாடலின் வரிகள் இவை.

-ஞானசேகர்