பருவ ஈர்ப்பு


உன் வருகையை அறிந்ததும்
காற்றாய் பறக்குமென் இதயம்

நான் போய்வருகிறேன் என்ற
உன்வார்த்தைகளை
கேட்டதும்
கண்ணீர் சொட்டுகிறது..........!

இதுதான் காதலா...? இல்லை
பருவத்தில் மட்டுமுள்ள ஈர்ப்பா...?
விடை௯றுவாயா விழியே....?

No comments: