அவளின் முடிவை எண்ணி

உன் விழிகாணும் இரவுகளில்
சூரியனாய் ஒளிர்வேனா...? இல்லை
சந்திரனாய் மறைவேனா...?
முடிவு உந்தன் வார்த்தைகளில்....!

No comments: