" பூமியை தொட்டபின்
முழுமையான அன்புடன்
வாரித்தழுவி நீ
ஆசையாய் கொடுத்த
முதல் முத்தத்திற்காகவே
மீண்டும் ஒருமுறை உன்னுள்
கருவாயிறுக்க ஏங்குகிறேன்......!
முழுமையான அன்புடன்
வாரித்தழுவி நீ
ஆசையாய் கொடுத்த
முதல் முத்தத்திற்காகவே
மீண்டும் ஒருமுறை உன்னுள்
கருவாயிறுக்க ஏங்குகிறேன்......!
1 comment:
அழகான கவிதைகள். மெல்லிய அதிர்வுடன் அழுத்தமான தாக்கம் தருகின்றன.. ஆங்காங்கிருக்கும் ஒருசில எழுத்துப்பிழைகளைத் தவிர்த்தால் இன்னும் சிறப்பாக அமையும்.. வாழ்த்துக்கள்.
Post a Comment