வீணாய் போன நிமிடங்களை நினைத்து

கடந்துவந்த களிப்புகள்
ஒளியில்லா இருளின்

பாதையை காட்டும்
முன்னெச்சரிக்கைகளாக

இருந்திருக்க வேண்டு மென்று
இருள்நிறைந்த வழியில்
களிப்பாய் கிடைத்த

மின்னலின் ஒளியில்
நினைத்து அழுகிறேன்...

No comments: