உன்னைக்கடந்து செல்லும்
ஒவ்வொரு தருணங்களிலும்
எந்தன் நெஞ்சிலோ....
சலனம்...
உந்தன் நெஞ்சிலோ
மௌனம்...
சலனமே விதியென்று
சாம்பலாகிப்போவேனா..? இல்லை
மௌனம் கலைந்து
மணம்பெற்று வாழ்வேனா....?
முடிவுகளை தீர்மானிப்பவைகளை
சந்தர்ப்பங்களும்
சூழ்நிலைகளும் மட்டுமல்ல
உனது வார்த்தைகளும்...! "
No comments:
Post a Comment