அம்மா

அணுவைத் துளைத்து உலகத்தைக்கண்டவளே
உதிரங்கள் உதிர்ந்த போதும் உதிராமல் நீ
ஏனெனில் உனது உலகம் உதிராமலிருக்க...!

No comments: