தொலைந்தது

மனதில் மவுனமாய்
சிறகடிப்பவளே....!

சஞ்சலத்தை மட்டும்
உண்டாக்குகிறாயே....?

உன் இதயமாளிகையில்
இடம்தேடி தொலைந்து போனது......?

என் இளமை
மட்டுமல்ல வயதும் தான்....!

No comments: